உன்னை மிதித்து திரியும் பொழுது புரியவில்லை உன் பெருமை
உன் வாசகாற்றை நுகரும் பொழுது தெரியவில்லை உன் அருமை
ஓராயிரம் முறை உன் அழகை வெழிபடுத்த நீ முயன்றும் நான் அறியவில்லை உன் இனிமை
அன்று உன் அழகை ரசிக்க தெரியவில்லை எனக்கு
இன்று
உன்னை உலக வரைபடத்தில் காணும் கணங்களில் என் கண்களில் கண்ணீர்
நான் உன்னுடன் சிரித்து உலவிய நினைவுகள் சுவடுகளாய் என் மனதில்
என் தனிமையின் நண்பனே
என் தாய் திருநாடே
வருகிறேன் உன் மடி உறங்க
சரசமாடி மகிழ காத்திரு அறை திங்கள்
Tuesday, August 18, 2009
Subscribe to:
Posts (Atom)