Tuesday, August 18, 2009

ஒரு இந்தியனின் இருதய வலி

உன்னை மிதித்து திரியும் பொழுது புரியவில்லை உன் பெருமை
உன் வாசகாற்றை நுகரும் பொழுது தெரியவில்லை உன் அருமை
ஓராயிரம் முறை உன் அழகை வெழிபடுத்த நீ முயன்றும் நான் அறியவில்லை உன் இனிமை
அன்று உன் அழகை ரசிக்க தெரியவில்லை எனக்கு
இன்று
உன்னை உலக வரைபடத்தில் காணும் கணங்களில் என் கண்களில் கண்ணீர்
நான் உன்னுடன் சிரித்து உலவிய நினைவுகள் சுவடுகளாய் என் மனதில்
என் தனிமையின் நண்பனே
என் தாய் திருநாடே
வருகிறேன் உன் மடி உறங்க
சரசமாடி மகிழ காத்திரு அறை திங்கள்

2 comments:

  1. சத்தியமாக சொல்கிறேன் நீ ஒரு கவிஞர் ..

    ReplyDelete